சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாம் தாழ் இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாம் திரை இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாணம் பழகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாம் எதற்கும் அடிமை ஆகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாளைய தலைவன் நாம் தான் என்ற
எண்ணம் நம் மனதில் ஆலம் வேராய் இருந்தால்
சிந்தனைகள் தான் சிறகடிகட்டுமே !!!!
அவற்றிற்கு நாம் தாழ் இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாம் திரை இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாணம் பழகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாம் எதற்கும் அடிமை ஆகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாளைய தலைவன் நாம் தான் என்ற
எண்ணம் நம் மனதில் ஆலம் வேராய் இருந்தால்
சிந்தனைகள் தான் சிறகடிகட்டுமே !!!!