Thursday, January 20, 2011

கண்ணாடி

கண்ணிரண்டு இருந்தால்
கண்ணிமைக்க மறக்குமடி
வாயொன்று இருந்தால்
உந்தன் அழகை பற்றி பாடுமடி
காலிரண்டு இருதால்
உந்தன் பின்னால் நடக்குமடி
உயிரொன்று இருந்தால்
உனக்கதை தருமடி
உன் முன்னாடி
இருக்கும் கண்ணாடி...

1 comment: