Friday, September 3, 2010

நட்பு

சுற்றத்தின் சொற்களால்

துளைக்கப்பட்ட என்னை

தொலைத்து எடுத்தேன்

நட்பு என்னும் அருவியில்

நனைந்த பொழுது

No comments:

Post a Comment