என் புத்தகத்தின் சில பக்கங்கள்
என்னுடைய தமிழ் வலைப் பதிவுகள்
Friday, September 3, 2010
காதல்
அ அம்மா என்று
சொல்லப் பழகினேன்
அ அப்பா என்று
எழுதப் பழகினேன்
எதைப் பழகியபோதும்
பெற்றவர்களை நினைத்த
என்னை
கவிதை படைக்க வைத்தாய்
உன்னை நினைத்து
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment