Friday, September 3, 2010

காதல்

அ அம்மா என்று

சொல்லப் பழகினேன்

அ அப்பா என்று

எழுதப் பழகினேன்

எதைப் பழகியபோதும்

பெற்றவர்களை நினைத்த

என்னை

கவிதை படைக்க வைத்தாய்

உன்னை நினைத்து

No comments:

Post a Comment