Tuesday, July 20, 2010

காதல்...

காற்றை சுவாசிப்பது நின்றால்
உயிரே இல்லை என்றார்கள்
அவர்களுக்கு தெரிய வில்லை
நாம் சுவாசிப்பது காற்றை அல்ல
நம் காதலை என்று...

No comments:

Post a Comment