Wednesday, July 28, 2010

விழி

ஆயிரம் எண்ணங்கள் மனதில்

அலையாய் அடித்தாலும்

அவை ஆயிரமாயிரம் துளிகளாய்

சிதறி தெறித்தாலும்

அனைத்தும் உன் கயல் விழி

கண்டவுடன் காணமல் போகின்றன

என்னைப் போல்....

No comments:

Post a Comment