Wednesday, July 28, 2010

கேள்வி - பதில்

கேள்வியை மட்டும் கேட்டிருந்தால்

பல பதில்களை பெற்றிருப்பேன்

அக்கேள்வியின் விடை புரியாமல்

அதனால்

பதிலையும் அறிந்து கொண்டேன்

பலரும் என் கேள்வியை திரும்பக் கேட்பதால்...

No comments:

Post a Comment