Tuesday, July 27, 2010

உன்னை பற்றி...

என் விழித்திரையில் உன்னை பிரவேசித்த பின்னும்

ஏனோ என் மனதில் வாசம் செய்ய மறுக்கிறாய்

ஏன் என் மனதினை நீ அறிய மறுக்கிறாயா

அல்ல அறிந்தும் அதை மறைக்கிறாயா

புரியாமல் நிற்கிறேன்

விழி மூடி யோசிக்கிறேன்

உன்னை பற்றி …

No comments:

Post a Comment