Tuesday, July 20, 2010

கண்ணால் கண்ட தேவதை….

கண்ணால் கண்ட தேவதையே
என் கண்ணு முன்னாடி உன்னை காணலியே
காதலென்னும் வார்த்தையை நான் சொல்ல
என்ன பிடிக்காம நீ விலகியதேன் ???

தேனா பேசிய வார்த்தையெல்லாம்
இன்று தேளா வந்து கொட்டியதே
பூ வால் அடிச்ச கண்ணிரண்டும்
இன்று அனலை வாரி எரிகிறதே...

வெறுப்பாய் என் மேல் நீ இருந்தாலும்
என் மனசை யாருக்கும் கொடுக்கலியே
தனியாய் வாழ்கை நகர்ந்தாலும்
என் தனிமை என்னை வாட்டலியே...

என்னை நீங்கி நீ போனாலும்
உன் நினைவுகள் இன்னும் விலகலியே
நீ என்னை மறந்தாலும்
நான் இன்னும் உன்னை மறக்கலியே....

1 comment:

  1. Content is good but lot of spelling mistakes.definitely you need a Tamil guide

    ReplyDelete